2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து
ஆசிரியர்களின்
கவனத்திற்கு
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர்
மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது… .
இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்து
கொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக
போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….
மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும் அறிவோம்…
அனைவரின்
வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று
கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே
அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன்
வந்து கலந்து கொள்ளுமாறு
வேண்டுகிறோம்… .
நாம்
எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம்
என்பதை நம் வருகையின் மூலமே
அரசுக்கு உணர்த்த முடியும்… .
நேர்மறையான
செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும் தவறாமல்
பயன் படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும்
முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத
நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை
முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி
மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்..
இந்நிகழ்ச்சிக்கு
முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…
தகவல்களை அறிந்துகொள்ள
தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 94865 94540
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது
மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

<< Home